மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கிய சிறுத்தை – 7 பேர் காயம்!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து ஏழு பேரை தாக்கிய சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது. மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள பார்டி ...
