மகாராஷ்டிரா : ஐஎஸ்ஐஎஸ் இயக்க பயங்கரவாதிகள் இருவர் கைது!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு 2023-ம் ஆண்டு புனே வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இருவரும் இந்தோனேசியாவில் இருந்து ஜகார்த்தா வழியாக இந்தியா ...