வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து – 9 பேர் பலி!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாக்பூர் மாவட்டம் பசர்கான் ...