சாரல் திருவிழா – குற்றால அருவிகளில் Laser Show!
சாரல் திருவிழாவை ஒட்டி குற்றால அருவிகளில் நடத்தப்பட்ட லேசர் லைட் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தளமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ...
சாரல் திருவிழாவை ஒட்டி குற்றால அருவிகளில் நடத்தப்பட்ட லேசர் லைட் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தளமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ...
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு ...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினமான இன்று திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். ...
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது நீர்வரத்து ...
ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் பெய்த ...
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை ...
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்தது. ...
வார விடுமுறையொட்டி குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் குற்றாலத்தில் நீர்வரத்து சீராக உள்ளது. இந்நிலையில், ...
குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது கொடிய விஷப்பாம்பு ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் இரண்டு நாட்கள் ...
தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையில் சிறிதளவு மட்டுமே நீர் வந்து ...
குற்றாலம் மெயின் அருவியில் இருந்து திடீரென உருண்டு வந்த கல் விழுந்து 5 பேர் படுகாயமடைந்ததால், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவியில், ...
விடுமுறை தினத்தை ஒட்டி தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளதால், மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றால அருவிகளுக்கு ...
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies