ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் பெய்த ...