ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!
தமிழக அரசு வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மணியார்டர் மூலம் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை ...
