மலேசியா : இடுப்பளவு தண்ணீரில் குழந்தைகளை ஏந்தி நிற்கும் பெற்றோர்!
மலேசியாவின் பெராக் மாநிலத்தில் பலமணி நேரம் நீடித்த கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால், மக்கள் தங்கள் குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி ...
