நான் துரோகியா? – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்லை சத்யா அறிவிப்பு!
துரோகி என வைகோ கூறியதற்கு நியாயம் கேட்டு, ஆகஸ்ட் இரண்டாம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ...