மெஸ்ஸியை காண முடியாததால் வன்முறை – விசாரணை நடத்த குழு அமைத்த மம்தா பானர்ஜி!
கொல்கத்தாவில் ரசிகர்கள் வன்முறை சம்பவம்குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ...
