மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றவர்கள் கைது!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே வெங்காயம் வாங்கி தருவதாகக் கூறி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். மூலனூர் பாறைப்பட்டியை ...