ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது தாக்குதல்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை பயணிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரத்தில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலில், ...