எடப்பாடி அருகே அழகு நிலையத்தில் நகைகள் பறிக்க முயற்சித்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!
எடப்பாடி அருகே பெண்கள் அழகு நிலையத்தில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி தங்க நகையை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வெள்ளாண்டிவலசு பகுதியில் மகளிர் ...