இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மாநில கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்!
சென்னையில் அரசின் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அமைச்சர்கள் முன்னிலையில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்த நாளை முன்னிட்டு, ...
