ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது – எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை நடவடிக்கை!
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் ...