மார்கழி அஷ்டமி சப்பர வீதி உலா : ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சி!
சிவகங்கை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் மார்கழி அஷ்டமி சப்பர வீதி உலாவில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரம் ...