மருது சகோதரர்களின் குருபூஜை : அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது சிலைகளுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை பகுதியை ஆண்ட ...
