திருச்செந்தூர் கோயில் மாசித்திருவிழா – வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7-ம் நாள் மாசித்திருவிழாவை ஒட்டி சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளினார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...