பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை : முகமூடி கொள்ளை கும்பல் துணிகரம்!
கரூரில் முகமூடி கொள்ளை கும்பல், பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் - ஈரோடு ...