கரூர் : கிராமப் புற பகுதிகளில் உலா வரும் முகமூடி கொள்ளையர்கள்!
கரூர் அருகே உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கரூரின் கிராமப்புற பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் ...
