திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாக பணி : வரைபட தயாரிப்பிற்கு ரூ.8 கோடி – ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்!
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வரைபட தயாரிப்பிற்கு மட்டும் தனியார் நிறுவனத்திற்கு எட்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ...