மயிலாடுதுறை : வீட்டிற்குள் நாய் புகுந்ததால் மோதல் – ஒருவர் கொலை!
மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் நாய் புகுந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கீழ அகலங்கன் கிராமத்தில் மணிகண்டன் என்பவரது வீட்டிற்குள் அவரது சித்தப்பா சீமானின் வளர்ப்பு ...