திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றர் – காடேஸ்வரா சுப்பிரமணியம்
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் காவல்துறையில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...