மயிலாடுதுறை : மண்டியிட்டபடி வந்து மனு அளித்த விவசாயி தர்ணா!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாப்படுகையைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் என்பவர், பழங்காவேரி ஆற்றைத் தூய்மைப்படுத்த கோரி மண்டியிட்டபடியே ...