மங்கோலியாவில் வேகமெடுத்துள்ள தட்டம்மை பரவல்!
மங்கோலியா நாட்டில் தட்டம்மை பாதிப்பினால், பலியானோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாகத் தட்டம்மை பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த நோயினால், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ...