கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை தடுக்கவில்லை : மக்கள் புகார்!
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை தடுக்காத, அருமனை காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா ...