கன்னியாகுமரி அருகே தேவாலய விரிவாக்க பணி தொடர்பாக இரு தரப்பினர் மோதல் – போலீஸ் குவிப்பு !
கன்னியாகுமரி மாவட்டம் மேல ஆசாரி பள்ளத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் குருசடி விரிவாக்க பணி தொடர்பாக இருதரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. நாகர்கோவிலை அடுத்துள்ள மேல ...