செஞ்சி அருகே அரசு தொடக்க பள்ளி கழிவறை இடத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு தொடக்க பள்ளியின் கழிவறை அமைந்துள்ள இடத்தில், பழங்குடியின பெண்ணுக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. மேல்மலையனூர் ஊராட்சி ...