புதுக்கோட்டை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னணி கழகத்தினர் கைது!
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னணி கழகத்தினர் 25-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க ...