மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியவர்!
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரிநீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த முதியவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். மேட்டூர் அணையிலிருந்து காலை 8 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை ...