பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்!
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை ...