பெண்ணின் இதயத்தை தனி விமானம் மூலம் அனுப்பி வைத்த அமைச்சர் நாரா லோகேஷ்!
ஆந்திராவில் மூளைச்சாவடைந்த பெண்ணின் இதயத்தைத் தனது சொந்த செலவில் தனி விமானத்தின் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைத்த அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷை பலரும் பாராட்டி வருகின்றனர். குண்டூரைச் சேர்ந்த சுஷ்மா என்ற பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூளைச்சாவடைந்தார். ...