அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!
அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை ...