தேரோட்டத்தில் நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர் ராஜேந்திரன்!
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் வைகாசி தேரோட்டத்தின்போது தேர் திடீரென நகர்ந்ததையடுத்து அமைச்சர் ராஜேந்திரன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத்தை அமைச்சர் ராஜேந்திரன் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ...