மைனர் குழந்தைகளை எந்த சூழ்நிலையிலும் பெற்றோர் கடைகளில் விற்கப்படும் பொருள் போலக் கருதக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்
மைனர் குழந்தைகளை எந்தச் சூழ்நிலையிலும் பெற்றோர் கடைகளில் விற்கப்படும் பொருள் போலக் கருதக் கூடாது எனவும், அவர்களின் உணர்வு, விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் சென்னை ...
