காதி – கிராமப்புற தொழில்கள் ஆணையம் சார்பில் 500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நவீன கருவிகள்!
திருப்பூரில் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் சார்பில் 500 பயனாளிகளுக்கு நவீன கருவிகள் வழங்கப்பட்டன. நாடு முழுவதும் பொதுமக்களுக்குக் காதியின் சார்பில் பல்வேறு நவீன கருவிகள் ...