2,000-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்!
பணி நிரந்தரம் செய்யாததைக் கண்டித்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு பணியைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணி ...