திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம்!
முகூர்த்த நாளையொட்டி மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. சுபமுகூர்த்த நாட்களில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது ...