வயநாடு நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு!
வயநாடு நிலச்சரிவில் மனித உயிர்களுடன் 200க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்த சம்பவத்தால் மாடு வளர்ப்பவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை , அட்டமலை ...