கனமழையால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பலத்த சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. சிதம்பராபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் வாழை ...