கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை பாதாளச்சாக்கடை கழிவு நீர் குழாயில் திடீரென உடைப்பு ...