பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம் : தீர்ப்பு ஒத்திவைப்பு!
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் பெஞ்சல் புயல் பாதிப்பை அமைச்சர் பொன்முடி ஆய்வு ...