பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு – புதுச்சேரி பள்ளி மாணவிகள் உருவாக்கிய பொம்மைகள்!
பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பொம்மைகளை புதுச்சேரி பள்ளி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். முத்திரைப்பாளையம் இளங்கோ அடிகள் அரசு ...