முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!
முல்லைப்பெரியாறு வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மழைக் காலம் தொடங்கும் முன்பாக முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட ...