முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் அனைத்தையும் மேற்கொண்டாலும், ...