முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு – வெள்ள அபாய எச்சரிக்கை!
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் நீர்மட்டம் 135அடியைத் தாண்டியுள்ளது. இதையடுத்துக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு ...