விக்கிரவாண்டி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பலி!
விக்கிரவாண்டி அருகே மது போதையில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசு - ...