திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி கொலை : கைதான இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு திருவண்ணாமலை ...