மசூதிக்கு வெளியே இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் : 6 பேர் கைது!
கர்நாடகாவில் மசூதிக்கு வெளியே இளம்பெண்ணைத் தாக்கிய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் தாவனகரே பகுதியைச் சேர்ந்தவர் சபீனா பானு. இவரது நடத்தை மீது சந்தேகம் அடைந்த கணவர் ஜமால் அகமது, அதே பகுதியில் ...