முருக பக்தர்கள் மாநாட்டால் போர், இயற்கை பேரழிவுகள் நீங்கும் : பேரூர் ஆதீனம்!
போர், இயற்கை பேரழிவு நீங்கி அமைதி நிலவ முருகர் பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் எனப் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் ...