விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமாக வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. ...
