கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை ஆற்றுக்கே திறந்துவிட்ட மர்ம நபர்கள்!
நெல்லையில் வெள்ளநீர் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கே மர்மநபர்கள் திறந்து விட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்தனர். நெல்லையில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ...